இந்தியா
தெரு நாய்கள் பிரச்னை - உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாடு முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், ரயில் மற்றும் பேருந்து நில...
மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் எலிகள் ஓடி விளையாடும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. குவாலியர் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் வார்டில் எலிகள் அங்கும் இங்கும் ஓடித் திரிகிறது. இதனை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளார். எலித் தொல்லையால் நோயாளிகள் கடும் அவதியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாடு முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், ரயில் மற்றும் பேருந்து நில...
ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியில் பீகாரில் வீழ்ச்சியின் சகாப்தம் தொடங்கியது ...