இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் எலிகள் ஓடி விளையாடும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. குவாலியர் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் வார்டில் எலிகள் அங்கும் இங்கும் ஓடித் திரிகிறது. இதனை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளார். எலித் தொல்லையால் நோயாளிகள் கடும் அவதியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...