இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் எலிகள் ஓடி விளையாடும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. குவாலியர் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் வார்டில் எலிகள் அங்கும் இங்கும் ஓடித் திரிகிறது. இதனை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளார். எலித் தொல்லையால் நோயாளிகள் கடும் அவதியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது என நிரூபித்தால் ர...