வடகொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து அதிபர் கிம் ஜான் உன் அதிரடி உத்தரவு : தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து நடவடிக்கை

Jun 8 2023 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீதம் தற்கொலை அதிகரித்துள்ளதாக கண்டறிந்ததாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, தற்கொலை சோசியலிசத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜான் உன், அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையை தடுக்கும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00