மெக்சிகோ: வளர்ப்பு பிராணிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி
Jan 18 2022 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விலங்குகளின் பாதுகாவலர் என அழைக்கப்படும் Sainth Anthony பண்டிகையை குறிக்கும் வகையில், மெக்சிகோ நகரில் உள்ள தேவாலயங்களில், வளர்ப்பு பிராணிகளுக்கு ஆசீர்வாதம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலயத்திற்கு வளர்ப்பு பிராணிகளுடன் வந்த பக்தர்களுக்கு, ஆபத்தில் இருந்து விலகி, அவைகள் நலமுடன் வாழ, பாதிரியார் புனித நீர் தெளித்து, ஆசீர்வாதம் வழங்கினார்.