மதுரையில் குடோனில் இலவச வேஷ்டிகளை திருடிய வழக்கில் நில அளவையர் கைது : நிரந்தர பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை

Nov 20 2023 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் குடோனில் இருந்த இலவச வேஷ்டிகளை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த நில அளவையரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலக கருவூலத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த இலவச வேஷ்டிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நில அளவையர் சரவணன் மோசடி செய்து வேஷ்டிகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தஞ்சையில் பதுங்கி இருந்த சரவணனை போலீசார் கைது செய்து சிரையில் அடைத்தனர். மேலும், அவரின் 3 வங்கி கணக்குகளை முடக்கம் செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00