திருப்பூர் அருகே கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு : கன்னிமார் கோயில் பின்புறம் கரைபுரண்டோடும் வெள்ளம் - தீவிர கண்காணிப்பு

Sep 23 2023 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்தது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ள கன்னிமார் கோயில் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில், கோயில் ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00