ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற நபர் கைது : 45 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர்

Jun 8 2023 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகளை பதப்படுத்தி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். தேவிபட்டினம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது, மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள அயூப்கான் என்பவர் வீட்டில், வனத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, இலங்கைக்கு கடத்தி செல்வதற்கு 45 கிலோ கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக வனத்துறையினர் அயூப்கானை கைது செய்ததோடு, 45 கிலோ கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00