விருத்தாசலத்தில் பிரமோற்சவ விழாவையொட்டி வீதியுலா வந்த தேர் கவிழ்ந்து விபத்து : தேரை வடம் பிடித்த இளைஞர் காயம் - மருத்துவமனையில் சிகிச்சை

Jun 8 2023 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வீதி உலா வந்த தேர் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார். விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்தார். தெற்கு பெரியார் நகரில் வீதி உலா வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த மாமரத்தில் தேர் சிக்கிக் கொண்டு திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தேரை வடம் பிடித்த நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் காயமடைந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00