ஈரோடு அருகே சாலையில் சென்ற கார் திடீர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு : நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை

Jun 5 2023 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

அவிநாசியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த கார் விஜயமங்கலம் டோல்கேட் முன்பு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி மங்கலத்தில் ராஜலிங்கம் என்பவர், சுயம்பு கனி மெட்டல் மார்ட் என்ற பெயரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இந்நிலையில், வேலை நிமித்தமாக ஊழியர்களுடன் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் கார் திடீரென மளமளவென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், காரில் பயணித்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00