கோவை அருகே பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி மாணவர்கள் ஒன்றிணைந்து சார் ஆட்சியரிடம் மனு

Jun 5 2023 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி, மாணவர்கள் ஒன்றிணைந்து சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாச்சிபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக இக்கிராமம் வழியே பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுமை மிகுந்த புத்தக பையுடன் நாள்தோறும் நடந்து செல்ல கடினமாக உள்ளதாகவும், சிறப்பு வகுப்புகள் முடிந்து இருள் சூழ்ந்த பாதையில் நடந்து வர வேண்டியுள்ளதாகவும் மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00