கரூர் - திருச்சிக்கு அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படாததாக புகார் : கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை

Jun 1 2023 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் - திருச்சிக்கு அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கரூரிலிருந்து புலியூர், மாயனுர், கிருஷ்ணாராயபுரம், லாலாபேட்டை வழியாக திருச்சிக்கு செல்லும் வழியில் சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00