விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு : ராஜராஜ சோழன், பாண்டியர், சம்புவராயர் காலத்து கல்வெட்டுக்கள் என தகவல்

Jun 1 2023 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற கள ஆய்வில் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் தொல்லியல் துறை சார்பில் கள ஆய்வு நடைபெற்று வருகிறது. இதில், கருவறைக்கு அருகே மண்ணால் மூடப்பட்ட சுரங்க அறையில் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருப்பதை கண்டு ஆய்வாளர்கள் திகைப்படைந்தனர். கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் அனைத்தும், ராஜராஜ சோழன், பாண்டியர், சம்புவராயர் காலத்து கல்வெட்டுக்கள் என்றும், இதன்மூலம் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்திலேயே கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00