கடலூர்: அரசு பேருந்தில் பயணித்த மாணவர்களை தாக்கிய இளைஞர்களை கைது செய்யக்கோரி பெற்றோர்கள் சாலை மறியல்

Nov 25 2022 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே அரசு பேருந்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட சாலை மறியலால் பரபரப்பு நிலவியது. சின்னவடவாடி கிராமத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. வயலூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது பேருந்தில் ஏற முடியாததால் மாணவர்களிடம் அப்பகுதி இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் தாக்கியதில் 2 பெண்கள், 15 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வயலூர் பகுதியை சேர்ந்த இளைஞர்களை கைது செய்யக்கோரி, பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருச்சி சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00