பணத்தை வாரியிறைத்து பதவியைக் கைப்பற்றலாம் என நினைத்தவர்களின் செயலை நீதி தேவதை தடுத்து நிறுத்தியுள்ளார் - எடப்பாடி பழனிசாமியின் செயல் குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
Jul 3 2022 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பணத்தை வாரியிறைத்து பதவியைக் கைப்பற்றலாம் என்று எண்ணியோரின் செயலை நீதி தேவதை தடுத்து நிறுத்தியுள்ளதாக, எடப்பாடி பழனிசாமியின் செயல் குறித்து கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.இ.அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதன் மூலம் மாண்புமிகு அம்மா கூறியதுபோல் அந்த இயக்கம் நூற்றாண்டுகளையும் கடந்து செயல்படும் வலிமைகொண்ட இயக்கமாக மாற்றுவோம் என உறுதிபடத் தெரிவித்தார்.