குளித்தலை அரசு நடுநிலை பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாததால் பரிதவிப்பு : திருமண மண்டபத்தில் மாணவர்கள் பயின்று தேர்வெழுதும் அவலநிலை

May 13 2022 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள், அங்கு போதிய கட்டட வசதி இல்லாததால், திருமண மண்டபத்தில் பயின்று, தேர்வெழுதும் அவலநிலை காணப்படுகிறது.

குளித்தலையில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை, 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள ஒரு பழைய கட்டடம் சேதம் அடைந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால், மாணவ -மாணவிகள், காலை, மாலை என இருசுழற்சி முறையில் பள்ளியில் பயின்று வந்தனர். தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், போதிய இடவசதி இல்லாததால், 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள், அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பயின்று, தேர்வெழுதி வருகின்றனர். சுபமுகூர்த்த நாட்களில், அருகிலுள்ள கோயிலில், வகுப்புகள் நடைபெற்று வந்தன. எனவே, மாணவர்களின் நலன் கருதி, உடனடியாக கட்டிடம் கட்டித்தர வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00