கஜா புயல் நிவாரணமே மக்களுக்கு இன்றளவும் கிடைக்கவில்லை : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு
Nov 27 2020 8:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயல் நிவாரணமே மக்களுக்கு இன்றளவும் கிடைக்கவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிவாரணம் என்பதை விட அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.