பழநி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.9 கோடி வசூல் : காணிக்கையாக பெறப்பட்ட சுமார் ஒரு கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளி!

Sep 28 2023 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 9 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பக்தர்கள் வருகை காரணமாக நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து இரண்டு நாட்களாக எண்ணப்பட்டன. இதில் 5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830 ரூபாய் ரொக்கமும், ஆயிரத்து 419 கிராம் தங்கமும், 18 ஆயிரத்து 185 கிராம் வெள்ளியும், ஆயிரத்து 366 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00