நாகர்கோவில் அருகே கிறிஸ்துவ தேவாலய விழா : வான வேடிக்கையில் பட்டாசு வெடித்து 14 பேர் காயம்

Oct 2 2022 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

கனியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கிறிஸ்துவ தேவாலய விழாவையொட்டி வாண வேடிக்கை நடத்தப்பட்டதில், பட்டாசுகள் வெடித்து 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேல்பெருவிளை என்ற இடத்தில் அமைந்துள்ள ஆதிதூதர் ஆலயத்தில் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று இரவு வாண வேடிக்கை நடைபெற்றது. அப்போது பட்டாசுகள் வெடித்ததில் 14 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துக்கான காரணம் குறித்து ஆசாரிபள்ளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00