சீர்காழி அருகே முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு தீ மிதி திருவிழா : திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்

Aug 13 2022 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி மாத கடைசி வெள்ளிக்‍கிழமையை முன்னிட்டு, தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்று, தீக்‍குழி இறங்கி நேர்த்திக்‍கடன் செலுத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, வழிபாடு நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00