இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகள் மாநாடு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் டெல்லியில் துவக்கம் : அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்க உள்ளனர்

Sep 23 2023 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

47வது இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகள் மாநாடு டெல்லியில் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. 27ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் ஆயுதப் படைகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், அதிக ராணுவ தளவாடங்களைக் கொண்ட சீனாவை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00