வரும் 26-ம் தேதிக்குள் தமிழகத்துடனான நதிநீர்ப் பங்கீடு குறித்து முடிவு : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தகவல்

Sep 23 2023 9:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டத் தேதியான வரும் 26-ம் தேதிக்குள் தமிழகத்துடனான நதிநீர் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும் என கர்ர்நாடக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தற்போது கர்நாடக அணைகளில் இருந்து தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக கூறிய அவர் 26-ம் தேதிக்கு முன்னர் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றார். கர்நாடக விவசாயிகளின் நலன்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும் சிவகுமார் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00