அஸ்ஸாமில் வனத்துறைக்கு சொந்தமான 90 சதுர கிலோ மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு

Jun 1 2023 6:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஸ்ஸாமில், வனத்துறைக்கு சொந்தமான 90 சதுர கிலோ மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள தகவலில், சுமார் 7 ஆயிரம் ஏக்கர் ஓராங் வனப்பகுதியும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பெருமளவில் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சோளம் உள்ளிட்ட பயிர்கள் அழிக்கப்பட்டது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00