நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர் - பதவியேற்ற பின் முதல் முறையாக உரையாற்றுகிறார் திரௌபதி முர்மு

Aug 14 2022 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு இன்று உரையாற்றுகிறார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் திங்கள்கிழமையான நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக கடந்த மாதம் 25 ஆம் தேதி பதவியேற்ற திருமதி. திரௌபதி முர்மு முதல் முறையாக சுதந்திர தின உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00